By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கடற்போக்குவரத்தில் மாற்றம் வராதா?
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > கடற்போக்குவரத்தில் மாற்றம் வராதா?
நெடுந்தீவு

கடற்போக்குவரத்தில் மாற்றம் வராதா?

Last updated: 2021/10/18 at 4:41 PM
Published October 18, 2021 554 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் மக்கள் தொடர்ந்தும் பல இன்னல்களை அனுபவித்தே தமது போக்கவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் போக்குவரத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்பது மக்களது கேள்வியாகவே இருக்கின்றது.

வடாதாரகைப் படகு சில நாட்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் படகே தற்போது மக்களது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது கடும் காற்று நிலவுவதுடன் அதிக பயணிகள் நாளந்தம் தமது தேவைகளுக்காக நெடுந்தீவு வந்து செல்கின்றனர்.

இன்றைய தினம் (ஓக்டோபா 18) காலையில் 175ற்கு அதிகமான பயணிகள் நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி தமது பயணத்தினை மேற்கொண்டனர்.

 

நெடுந்தாரகைப்படகு நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் தரித்து நிற்பதுடன் துருப்பிடித்த நிலையில் மேலும் பழுதடைகின்ற தன்மையே காணப்படுகின்றது அது தொடர்பாக உரிய நிர்வாகத்தினர் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமாகும்.

குமுதினிப்படகும் கடந்த பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் தரித்து நிற்பதுடன் அதனை திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை குமுதினிப் படகில் பணியாற்றும் ஊழியர்கள் மாத்திரம் நாளந்தம் குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வந்து பணியாற்றுவதனை உறுதிப்படுத்தும் முகமாக கையெழுத்திட்டு செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

எதிர்வரும் நாட்கள் கடும் வாடகைக்காற்று ஆரம்பமாகவுள்ளதுடன் மழைகாலமாகவும் உள்ளமையால் மக்களது போக்கவரத்து நிலமையினைக் கருத்திற் கொண்டு உரிய அதிகாரிகள் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது நெடுந்தீவு மக்களது வேண்டுகோளாக காணப்படுகின்றது.

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குரத்திற்கு பொறுப்பாக செயற்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் உள்ளுர் அரச திணைக்களங்களும் மிக விரைவாக படகுகளை திருத்தம் செய்து இயல்பான போக்குவரத்திற்கு வழியமைக்க வேண்டும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR October 18, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடதாரகைப்படகு பழுதடைந்ததால் மக்கள் போக்குவரத்து தாமதம்
Next Article இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் கையளிக்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?