By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: எல்லை தாண்டும் இந்திய மீனவர்ளை சுட்டுப் பிடியுங்கள் – சம்மேளனத்தலைவர் மரியதாஸ்!
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > எல்லை தாண்டும் இந்திய மீனவர்ளை சுட்டுப் பிடியுங்கள் – சம்மேளனத்தலைவர் மரியதாஸ்!
யாழ்ப்பாணம்

எல்லை தாண்டும் இந்திய மீனவர்ளை சுட்டுப் பிடியுங்கள் – சம்மேளனத்தலைவர் மரியதாஸ்!

Last updated: 2025/06/08 at 8:06 PM
Published June 8, 2025 22 Views
Share
2 Min Read
SHARE

இந்தியாவில் மீன்பிடி தடைக்காலம் எதிர்வரும் 16ஆம் திகதியுடன் நிறைவடையஉள்ள நிலையில் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி எல்லை தாண்டும் இந்தியரோலர் படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி

கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர்கிராமிய அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் அந்தோணிப் பிள்ளை மரியதாஸ்தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட கடற்த் தொழிலாளர்கூட்டுறவு சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இந்தியாவில் இரண்டு மாத காலம் மீன்பிடித்தடைக்காலம் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ள நிலையில்மீண்டும் எமது மக்கள் பாரிய துன்பத்தை அனுபவிக்கப் போகிறார்கள்.

தடைக்காலத்துக்கு முன்னர் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை இந்தியஅத்துமீறிய இழுவைப் படகுகள் அழித்து வந்த நிலையில் மீண்டும் அழிக்க வரப்போகிறார்கள்

இந்தியா ஆத்துமீறிய கடற் தொழிலாளர்களை தடுத்து நிறுத்துமாறு பல்வேறுபட்டபோராட்டங்களை நடாத்தியும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியா மீனவர்கள் தமது கடற்பகுதிகளில் மீன் பிடிப்பது போல எமது கரை வரைமீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள்

மீன்பிடி தடைக்காலமானம் இரு மாத காலமும் நிறைவடைய உள்ள நிலையில்எமது மீனவ சமூகம் நிம்மதியாக தொழில் செய்து தமது வாழ்வாதாரத்தை தாமேபார்த்துக் கொண்டார்கள்.

இந்த நிலை தொடர வேண்டும் என்பதே எமது மீனவ சமூகத்தின் எதிர்பார்ப்புஆனால் இந்திய மீனவர்கள் அதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.

எமது கடற் பரப்புக்குள் அத்து மீறி உள்நுளைந்து எமது வளத்தை அழிக்கும்இந்திய ரோலர்களை கடற்படையினர் கைது செய்ய வேண்டும்.

கைது செய்ய முற்படும் போது தப்பிச்செல்லும் ரோலர்கள் மீது துப்பாக்கி சூடுநடத்தி அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்கடற்படையினருக்கு நாங்கள் ஆதரவாக நிற்போம்.

ஆகவே எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் கடற்த் தொழில் அமைச்சர் ஆகியோர்இந்தியா இழுவைமாடிப் படகுகள் எமது எல்லைக்குள் வருவதை தடுத்து நிறுத்திஎமது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு உதவ வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும்கலந்து கொண்டனர்.

You Might Also Like

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

SUB EDITOR June 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article குறிகாட்டுவான் துறைமுக அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Next Article வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025
யாழ்ப்பாணம்

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

June 19, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?