By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இன்று இடம்பெற்றது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் !
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > இன்று இடம்பெற்றது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் !
யாழ்ப்பாணம்

இன்று இடம்பெற்றது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் !

Last updated: 2024/07/05 at 7:24 PM
Published July 5, 2024 292 Views
Share
2 Min Read
SHARE

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில்  அமைச்சரும்யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ  டக்ளஸ் தேவானந்தாஅவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்  திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும்  இன்றைய  தினம்  (ஜூலை05) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்  முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் ,பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும்ஆராயப்பட்டது.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்காக826 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் அகழ்ந்த  சுண்ணாம்புக்கல்லை வெளியிடங்களுக்கு கொண்டுசெல்வதற்கான அனுமதியைப் பெறுதல், பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும்  நேரங்களில் கனரக வாகனங்கள் வீதியில் செல்வதை கட்டுப்படுத்தல் மற்றும் வீதிஒழுங்கை நடைமுறைப்படுத்தும் வகையில் பெயர்ப்பலகைகளைபொருத்துவதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், யாழ்ப்பாணம் பஸ் தரிப்புநிலையத்தில் பொது மலசலகூடம் அமைத்தல், கடந்த சில தினங்களுக்குமுன்னர் நடைபெற்ற  நயினாதீவு படகு விபத்து குறித்தும் அவ்வாறான விபத்து  வரும் காலங்களில் நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளைமேற்கொள்ளல், தற்போது அதிகரித்துவரும் வீதி விபத்துக்களுக்கானகாரணங்கள் ஆராயப்பட்டு அதற்கு கையாளவேண்டிய நடைமுறைகளைஇறுக்கமாக பின்பற்றுமாறும் குறித்த அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்ட நடவடிக்கைகள், விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டம், சட்டவிரோத நடவடிக்கைகளைகட்டுப்படுத்தல், பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள்பாவனையை தடுத்தல் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின்இடப்பற்றாக்குறை சம்பந்தமான விடயங்கள் தொடர்பாகவும்கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  தர்மலிங்கம்சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  செல்வராஜா கஜேந்திரன், வடக்குமாகாணஅமைச்சின் பிரதம செயலாளர்  திரு.இளங்கோவன், மாவட்ட பதில் அரசாங்கஅதிபர்  திரு  மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  திரு.க.ஸ்ரீமோகனன்,  பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலைஉத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மற்றும்  மாகாணஅமைச்சின்  திணைக்களத்தலைவர்கள், முப்படையினர், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்கபிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலகஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

You Might Also Like

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

SUB EDITOR July 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தீவக வலய எல்லே போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலயம் சாதனை!
Next Article நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்கள் சாதனை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !

June 25, 2025
யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

June 25, 2025
யாழ்ப்பாணம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

June 25, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?