By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: அல்லைப்பிட்டியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
தீவகச் செய்தி
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > அல்லைப்பிட்டியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

Last updated: 2021/05/20 at 10:46 AM
Published May 20, 2021 620 Views
Share
1 Min Read
SHARE

2006 ல் அல்லைப்பிட்டியில் சிறீலங்கா ராணுவம் ,கடற்படை மற்றும் ஒட்டுக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட அறுபது பொதுமக்களின் நினைவாகவும் ,  கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளாரின் நினைவாகவும் மே 18 அன்று அல்லைப்பிட்டி கத்தோலிக்க சேமக்காலையிலும் , அதன் அருகில் உள்ள ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீட்டின் முன்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது .

மேற்படி சேமக்காலையின் முன்பாக அமைந்துள்ள வீதி முழுவதும்   ராணுவத்தினரும் , புலனாய்வு பிரிவினரும் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்களது கண்ணில் மண்ணை தூவி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

முன்னாள் வடக்கு மாகணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான பிலிப் பிரான்சிஸ், கருணாகரன் நாவலன் மற்றும் மேற்படி படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் பல உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்

 

You Might Also Like

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

SUB EDITOR May 20, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article எரியூட்டப்பட்L நிலையில் ஆண் ஒருவரின் சடலம்
Next Article இணுவில் கந்தசுவாமி கோவில் பிரதம குரு கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

You Might Also Like

தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு !

June 20, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச சபைத் தவிசாளராக சிவலிங்கம் அசோக்குமார் தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளராக அன்னலிங்கம் அன்னராசா தெரிவு!

June 20, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவத்தையொட்டி அரை மணிநேரத்துக்கு ஒரு சேவை!

June 20, 2025
தீவகச் செய்தி

குறிகாட்டுவான் துறைமுக மீளமைப்பு பணி ஆரம்பம்!!

June 18, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

June 18, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?