By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வடக்கு , கிழக்கில் பல பகுதிகளுக்கு இன்று(டிசம்பர்22) முதல் 26ம் வரைமழைக்கு வாய்ப்பு. -நாகமுத்து பிரதீபராஜா-
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > வடக்கு , கிழக்கில் பல பகுதிகளுக்கு இன்று(டிசம்பர்22) முதல் 26ம் வரைமழைக்கு வாய்ப்பு. -நாகமுத்து பிரதீபராஜா-
இலங்கைச் செய்தி

வடக்கு , கிழக்கில் பல பகுதிகளுக்கு இன்று(டிசம்பர்22) முதல் 26ம் வரைமழைக்கு வாய்ப்பு. -நாகமுத்து பிரதீபராஜா-

Last updated: 2024/12/22 at 7:15 PM
Published December 22, 2024 213 Views
Share
2 Min Read
SHARE

22.12.2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வானிலை அவதானிப்பு.

கடந்த 14.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்னமும் கரையைக் கடக்காமல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின்விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 498 கி.மீ. தூரத்தில் வங்காளவிரிகுடாவில் காணப்படுகின்றது. இதன் மையத்துக்கு கிடைக்க வேண்டிய மறைவெப்பச் சக்தி (Latent Heat Energy) போதியளவு கிடைக்காமையினால் அதுவிருத்தியடையவில்லை. இது மேலும் இரண்டு நாட்கள் கடற்பகுதியில்நிலைகொண்டு பின்னர் மீண்டும் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இது எங்கே கரையைக் கடக்கும் என தெளிவாகவரையறுக்க முடியவில்லை. வங்காள விரிகுடாவில் தோற்றம் பெறுகின்றவளிமண்டல அமுக்க குறைவோடு தொடர்புடைய நிகழ்வொன்று ஒரே வலயத்தில்10 நாட்களுக்கு மேல் இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பௌதீக ரீதியானபாதிப்புக்களில் ஒன்று எதிர்வு கூற முடியாத அதேவேளை அதிகரித்தநிகழ்வெண்ணிக்கையைக் கொண்ட அதி தீவிர வானிலை நிகழ்வுகள். அதனைநாம் தற்போது அனுபவிக்கின்றோம். ஆகவே நாம் காலநிலை மாற்றம் என்றவிடயத்தில் இனியும் அக்கறையில்லாமல் இருக்க முடியாது.

இது இவ்வாறிருக்க,

எதிர்வரும் 27.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்குஅருகே மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனால் இதிலுள்ளஆறுதல் இது மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு கீழாக அரபிக் கடலைசென்றடையும் என்பது( ஆனால் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின்வளிமண்டல நிலைமைகள் மாற்றம் பெற்றால் நகர்வு திசை மாற்றமடையலாம்).

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு இன்று(22.12.2024) முதல்  26ம் திகதி வரை சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.

அதேவேளை புதிதாக உருவாகவுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும்29.12.2024 முதல் 03.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.

You Might Also Like

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

SUB EDITOR December 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி சேவை ஆரம்பம்!!
Next Article பாடசாலை உபகரணங்களின் விலைகளை குறைக்க வேண்டுகிறோம்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

June 30, 2025
இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?