By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யானைத் தாக்குதலில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > யானைத் தாக்குதலில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
வன்னிச் செய்திகள்

யானைத் தாக்குதலில் கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

Last updated: 2024/12/01 at 5:28 AM
Published December 1, 2024 155 Views
Share
1 Min Read
SHARE

வவுனியாவில் ஒரு கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு சென்ற பணி முடித்து பேருந்தில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி, வாகனத்தில் இருந்து இறங்கி முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, நேற்று முன்தினம் இரவு (நவம்பர் 29) காட்டு யானை அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

பூனாவ கடற்படை முகாமில் பணிபுரிந்த, மத்தலான-நிட்டம்புவாவைச் சேர்ந்த இந்த லெப்டினன்ட் தர அதிகாரி யானை தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த அதிகாரியை கடற்படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த அதிகாரியின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெற உள்ளது. பூனாவ பொலிஸார் இச்சம்பவத்துக்கு உரிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முந்தினம்

You Might Also Like

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

புதுக்குடியிருப்பில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.!

SUB EDITOR December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருள் விலைத் திருத்தம்!
Next Article நெடுந்தீவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக நலன்புரி முகாம்களில்தங்கியிருந்த மக்களுக்கு உதவிக் கரம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

வன்னிச் செய்திகள்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

May 15, 2025
வன்னிச் செய்திகள்

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

May 14, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

May 13, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

May 13, 2025
வன்னிச் செய்திகள்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

May 7, 2025
வன்னிச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.!

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?