By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முல்லைத்தீவு மாவட்ட அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுடன் கடற்தொழில் அமைச்சர் கலந்துரையாடல்!
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > முல்லைத்தீவு மாவட்ட அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுடன் கடற்தொழில் அமைச்சர் கலந்துரையாடல்!
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுடன் கடற்தொழில் அமைச்சர் கலந்துரையாடல்!

Last updated: 2024/04/18 at 10:02 AM
Published April 18, 2024 271 Views
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும்அரசசார்பற்ற  நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந் நிறுவன அதிகாரிகளுடன் விசேடகலந்துரையாலில் ஈடுபட்டார்.

நேற்றைய தினம் (ஏப்ரல் 17) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன்மாநாட்டு மண்டபத்தில்  குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அரசசார்பற்ற நிறுவனங்களின் கடந்தகாலசெயற்பாடுகள் மற்றும் நிகழ்கால வேலைத்திட்டங்கள், எதிர்கால திட்டங்கள்தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் குறித்த நிறுவனங்களின்குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான உரிய தீர்வுகளைதுறைசார்ந்தோருடன் பேசி பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

இந்த கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர்எஸ்.குணபாலன்( நிர்வாகம்) , மேலதிக மாவட்ட செயலாளர் சி.ஜெயகாந் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர்,  அரசசார்பற்றநிறுவனங்களின் அதிகாரிகள் பிரதிநிதிகள் எனப் பலரும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகளை சுமந்து!

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

SUB EDITOR April 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பானகலந்துரையாடல்!
Next Article பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகளை சுமந்து!

May 18, 2025
வன்னிச் செய்திகள்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

May 15, 2025
வன்னிச் செய்திகள்

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

May 14, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

May 13, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

May 13, 2025
வன்னிச் செய்திகள்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?