By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்டவர் அடித்துக் கொலை!
Share
Notification
Latest News
அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
நெடுந்தீவு
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம்
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!
தீவகச் செய்தி
தீ பிடித்த அமெரிக்கன் போயிங்க் விமானம் – ஆபத்து இல்லை!
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்டவர் அடித்துக் கொலை!
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்டவர் அடித்துக் கொலை!

Last updated: 2023/06/19 at 10:11 PM
Published June 19, 2023 394 Views
Share
1 Min Read
SHARE
முல்லைத்தீவு, மல்லாவி பாலிநகர் மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம்(ஜூன் 17) ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சியைச் சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (வயது 49) என அடையாளம் காணப்பட்டார்.

குறித்த நபர், துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த போது காணாமல்போயிருந்தார் எனவும், இவர் ஏற்கனவே கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் நோய் ஒன்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இதையடுத்து குறித்த சடலம், பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரியால் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் தலையில் அடிகாயங்கள் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You Might Also Like

விபத்தில் ஆசிரியர் பலி.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

Anarkali June 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய திருவிழா!
Next Article நெடுந்தீவு ம.வி. மாணவன் அமரர் வயூர்தன்ராஜ் நினைவாக சைக்கிள் பாதுகாப்பு நிலையம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

அம்பாளின் ஆடிப்பூரம் இன்றாகும்!
நெடுந்தீவில் சாரதி அனுமதி பத்திர செயன்முறை பரீட்சை நாளை (ஜூலை29) !
தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிய முன்னாள் போராளி உயிரிழப்பு
அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

விபத்தில் ஆசிரியர் பலி.

July 27, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் உயிர்மாய்ப்பு!

July 25, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்பு !

July 24, 2025
வன்னிச் செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்!

July 24, 2025
வன்னிச் செய்திகள்

செட்டிகுளத்தில் 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது!

July 23, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சி இராணுவ முகாமில் கஞ்சாவுடன் சிப்பாய் கைது!!

July 22, 2025
வன்னிச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் புதைகுழி பகுப்பாய்வு அறிக்கை வெளிவந்தது!

July 16, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றல் – தவிசாளர் அதிரடி!!

July 15, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?