By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மன்னார் நீதிமன்றம் முன்றலில் துப்பாக்கி சூடு, இருவர் பலி!!
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > மன்னார் நீதிமன்றம் முன்றலில் துப்பாக்கி சூடு, இருவர் பலி!!
வன்னிச் செய்திகள்

மன்னார் நீதிமன்றம் முன்றலில் துப்பாக்கி சூடு, இருவர் பலி!!

Last updated: 2025/01/16 at 11:19 AM
Published January 16, 2025 160 Views
Share
1 Min Read
SHARE

மன்னார் நீதிமன்றம் முன்பாக பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் இன்று(ஜனவரி 16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னர் உயிலங்குளம் பகுதியில்இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்துஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவரை மற்றைய தரப்பினர்படுகொலை செய்திருந்தனர்.  

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில்நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் (ஜனவரி16) வியாழக்கிழமை வருகை தந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில்வந்த இருவர் சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிசென்றுள்ளனர். 

குறித்த சம்பவத்தால் நீதிமன்ற சூழலில் பெருமளவான பொலிஸார்குவிக்கப்பட்டுள்ள நிலையில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

You Might Also Like

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகளை சுமந்து!

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

SUB EDITOR January 16, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தரமற்ற மருந்துகள், உபகரணங்கள் தொடர்பில் விசாரணை!
Next Article ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் மீது வாள் வெட்டு!! இருவர் படுகாயம்!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகளை சுமந்து!

May 18, 2025
வன்னிச் செய்திகள்

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்வு!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட விவசாய மற்றும் தொழில்துறை மேன்மை விருதுகள்!!

May 17, 2025
வன்னிச் செய்திகள்

கிளிநொச்சியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தவிசாளர், உப தவிசாளர் நியமனம்..!!!

May 15, 2025
வன்னிச் செய்திகள்

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் இன்று போராட்டத்தில் !!

May 14, 2025
வன்னிச் செய்திகள்

மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்லியன் கேரள கஞ்சா பிடிபட்டது.

May 13, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியா மேயராக நியமிக்கப்பட்டால், சிறந்த நிர்வாகம் வழங்குவேன் – சு. காண்டீபன்

May 13, 2025
வன்னிச் செய்திகள்

3000 நாட்களை எட்டியது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டம்!!

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?