By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!
இலங்கைச் செய்தி

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை!

Last updated: 2023/09/08 at 10:28 AM
Published September 8, 2023 377 Views
Share
2 Min Read
SHARE

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு, மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும், அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (55-65) கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். அத்துடன் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

பொது மக்கள் மற்றும் மீனவ சமூகம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மீனவர்கள் தங்களது உடமைகளை மிகவும் பாதுகாப்பாக வைப்பதுடன் காற்றினால் ஏற்படக் கூடிய அழிவுகளில் இருந்து பாதுகாத்து கொள்வதற்குரிய முற்பாதுகாப்புடன் இருப்பது மிக அவசியமாகும்.

வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கு மிக அருகில் பாதுகாப்பற்று இருக்கும் மரங்கள் குறித்து மிகுந்த அவதானம் செலுத்துவதுடன் மின்சார மற்றும் தொலைத் தொடர்பு வயர்களுக்கு மிக அருகில் எவ்வித பாதுகாப்பற்று இருக்கும் மரங்கள் குறித்தும் மிகுந்த அவதானத்துடன் செயலாற்ற வேண்டும்.

வீதிகளில் பயனம் செய்வோர் அதி வேகமாக வாகனத்தினை செலுத்தாமல் காற்றின் வேகத்திற்கு ஏற்ப சாதாரண வேகத்தில் பயணிப்பது மிக அவசியமாகும். குறிப்பாக துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயலாற்ற வேண்டும்.

பிரயாணத்தின் போது தங்களது சிறு பிள்ளைகளை கூட்டிச் செல்வோர் முக்தினை முழுமையாக மறைக்க கூடிய தலைக் கவசங்களை அணிவது மிக பொருத்தமாகும்.

தூசி மற்றும் மண் என்பது கண்களில் சென்று பாதிப்பினை ஏற்படுத்தலாம் என்பதால் சரியான முற்பாதுகாப்புடன் வீதிகளில் பயணிப்பது மிகவும் அவசியமாகும்.

காற்று காரணமாக மின்சார வயர்கள் அறுந்து விழுந்தால் எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கத்துடன் ‭(021) 202 4444‬ தொடர்பு கொள்ளவும்.

அல்லது

சாவகச்சேரி 0212270040
சுன்னாகம் 0212240301
யாழ்ப்பாணம் 0212222609
யாழ்ப்பாணம் 0212222498
பருத்தித்துறை 0212263257
வட்டுக்கோட்டை 0212250855
வேலனை 0212211525

மேல் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும். மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரும் செல்வதை தவிர்ப்பது மிக நல்லது.

You Might Also Like

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

Anarkali September 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வடமராட்சியில் திடீர் சுற்றிவளைப்பில் கோடாவுடன் நபரொருவர் கைது!
Next Article கொக்குத்தொடுவாயில் பெண்களின் உள்ளாடையுடன் மனித எச்சம் மீட்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

June 30, 2025
இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?