வவுனியா – பெரியதம்பனை அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்ட பக் ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெரும் சாந்திப் பெருவிழா நாளை மறுதினம் (ஏப்ரல் 10) நடைபெறவுள்ளது.
இன்றும், நாளையும் எண்ணெய் காப்பு சாற்றுதல் நடைபெற்றுவரும் நிலையில், நாளைமறுதினம் கும்பாபிஷேகப் பெரும் சாந்திப் பெருவிழா நடைபெறவுள்ளது.