By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இவ்வார இறுதியில்!
Share
Notification
Latest News
மதுபான வரி செலுத்தும் காலக்கெடு குறைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
இலங்கைச் செய்தி
வேலணை பகுதி பேரூந்து தரிப்பிட மண்டபங்கள் சுத்திகரிப்பு!
தீவகச் செய்தி
யாழில் சிக்கும் திடீர் பணக்காரர்கள் – நடவடிக்கை தொடர்கிறது!!!
யாழ்ப்பாணம்
கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
இலங்கைச் செய்தி
2026 ஜனவரி முதல் பாடசாலை நேரத்தில் மாற்றம்!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இவ்வார இறுதியில்!
யாழ்ப்பாணம்

நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இவ்வார இறுதியில்!

Last updated: 2023/10/05 at 8:57 AM
Published October 5, 2023 389 Views
Share
1 Min Read
SHARE

நாகபட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இந்த வார இறுதியில் (சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்படும் என்று ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனப் பிரதி முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ள நாகபட்டினம்-காங்கேசன்துறை கப்பல்சேவை மாரி காலம் ஆரம்பிக்கவுள்ளதால் எதிர்வரும் பதினைந்தாம் திகதியுடன் நிறுத்தப்பட்டுப் பின்னர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த படகில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் பயண நேரம் மூன்று மணித்தியாலங்களாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தக் கப்பல்சேவைக்கு ஒரு வழி பயணக்கட்டணமாக 25 ஆயிரத்து 500 இலங்கை ரூபா அல்லது 6 ஆயிரத்து 500 இந்திய ரூபா என அறவிடப்படும்.

பயணிகள் 50 கிலோ எடையுள்ள பொதிகளை இலவசமாக எடுத்துச்செல்ல முடியும். மேலதிக எடைக்கு மேலதிக கட்டணம் அறவிடப்படும். பயணச்சீட்டுகளை நாகபட்டினத்திலும் இலங்கையிலுள்ள ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவன அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு,திருகோணமலை,அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணத்தில் விரைவில் இந்த நிறுவனத்துக்கான அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

இந்திய கப்பல் கூட்டுத்தாபனத்தால் நடத்தப்படவுள்ள நாகபட்டினம்-காங்கேசன்துறை படகுச்சேவையின் உள்ளூர் முகவர்களாக ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ் நிறுவனத்தினர் சுங்க அதிகாரிகளுடனும் துறைமுக அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தி வருகின்றனர். காங்கேசன்துறை துறைமுகத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஜனவரி முதல் அதிகளவு பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய கப்பல் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் ஆஷா ஷிப்பிங் ஏஜென்சிஸ்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பயணிகள் கப்பலுக்கு ’செரிபாணி’ என பெயரிடப்பட்டுள்ளது.

You Might Also Like

யாழில் சிக்கும் திடீர் பணக்காரர்கள் – நடவடிக்கை தொடர்கிறது!!!

போதைப்பொருளுடன் சிக்கிய யாழ் பிரபல வர்த்தகரின் மகன்!

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவக வீதிகள் புனரமைப்பு!

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்!

நல்லூர் பிரதேச செயலகம் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் – 2025 வென்றது!

யாழில் “ஆனந்தனின்” வீட்டிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றல் !

யாழில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழா!

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி குறித்து வெளியான தகவல்

Anarkali October 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைத் திகதி அறிவிப்பு!
Next Article திடீர்ப் போராட்டத்தால் பயணிகள் திண்டாட்டம்!-ரயில் நிலையங்களில் இராணுவம் குவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மதுபான வரி செலுத்தும் காலக்கெடு குறைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
வேலணை பகுதி பேரூந்து தரிப்பிட மண்டபங்கள் சுத்திகரிப்பு!
யாழில் சிக்கும் திடீர் பணக்காரர்கள் – நடவடிக்கை தொடர்கிறது!!!
கனடாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழில் சிக்கும் திடீர் பணக்காரர்கள் – நடவடிக்கை தொடர்கிறது!!!

October 28, 2025
யாழ்ப்பாணம்

போதைப்பொருளுடன் சிக்கிய யாழ் பிரபல வர்த்தகரின் மகன்!

October 28, 2025
யாழ்ப்பாணம்

கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் தீவக வீதிகள் புனரமைப்பு!

October 28, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்!

October 28, 2025
யாழ்ப்பாணம்

நல்லூர் பிரதேச செயலகம் ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் – 2025 வென்றது!

October 28, 2025
யாழ்ப்பாணம்

யாழில் “ஆனந்தனின்” வீட்டிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றல் !

October 28, 2025
யாழ்ப்பாணம்

யாழில் நேற்று சிறப்பாக இடம்பெற்ற ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழா!

October 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி குறித்து வெளியான தகவல்

October 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?