நயினாதீவு நாவலர் சனசமூக நிலையமும் நாவலர் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் விளையாட்டு நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) நிலைய வளாகத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
நயினாதீவில் எதிர்வரும் 14 ஆம் திகதி மாபெரும் விளையாட்டு நிகழ்வு!
