By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தவறாக வேட்புமனுவை சமர்ப்பித்த தமிழரசு கட்சி!- மு.காவிடம் கிழக்கை அடகு வைத்து பேரம்!
Share
Notification
Latest News
திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தவறாக வேட்புமனுவை சமர்ப்பித்த தமிழரசு கட்சி!- மு.காவிடம் கிழக்கை அடகு வைத்து பேரம்!
இலங்கைச் செய்தி

தவறாக வேட்புமனுவை சமர்ப்பித்த தமிழரசு கட்சி!- மு.காவிடம் கிழக்கை அடகு வைத்து பேரம்!

Last updated: 2023/02/20 at 1:17 PM
Published February 20, 2023 381 Views
Share
1 Min Read
SHARE

கரைதுறைப்பற்று பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் கரைத்துறைப்பற்றுப் பிரதேச சபை வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றை நாடியபோதும், அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து இலங்கை தமிழரசுக் கட்சி, இரகசிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் கரைத்துறைப் பற்றுப் பிரதேச சபையைத் தமது ஆளுகைக்குள் எடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று முல்லைத்தீவு கரைதுறைப் பற்றுப் பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் தராசு சின்னத்தில் போட்டிடும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் இராஜினாமா செய்வது தொடர்பில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது.

அதற்காக கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்துள்ளது.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகள் தவிசாளர் பதவியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்குதல்

கல்முனை மாநகர சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குதல்

ஏறாவூர் நகர சபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குதல்

திருகோணமலையின் உள்ளுராட்சி சபை தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகளவு ஆசனங்கள் பெறும் இடங்களில் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்குதல் என்ற உடன்பாட்டுக்கு இரு கட்சிகளும் வந்துள்ளன. அதற்கான உடன்படிக்கையிலும் கைச்சாத்திட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

You Might Also Like

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

Anarkali February 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பள்ளத்தில் குடைசாய்ந்த பேருந்து!- மூவர் சம்பவ இடத்திலேயே பலி!!
Next Article நெடுந்தீவில் புலமைப்பரிசிலில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

You Might Also Like

இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?