By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலனை செய்து வருகிறது.
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலனை செய்து வருகிறது.
இலங்கைச் செய்தி

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலனை செய்து வருகிறது.

Last updated: 2024/09/08 at 4:40 AM
Published September 8, 2024 185 Views
Share
1 Min Read
SHARE

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் திட்டமிருப்பதாகவும், ஆனால் தேர்தலுக்கு பிந்திய சூழலில் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டியிருக்கும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியுமான அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதால், வாக்காளர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், உடனடியாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அமீர் பாயிஸ் வெளியிட்ட கருத்தின் படி, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும், தேர்தலை நடத்துவதில் இதுவரை எந்த தடங்கலும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைக்குமாயின், அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் எனவும், அப்படியான சூழலில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You Might Also Like

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

SUB EDITOR September 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article வைத்தியத் துறையினரின் ஓய்வுக்கான வயதில் மாற்றம்
Next Article யாழில் ரணிலுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முழு வீச்சில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

June 30, 2025
இலங்கைச் செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

June 30, 2025
இலங்கைச் செய்தி

க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!

June 29, 2025
இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?