By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்புக்கு நீதி கோரி சடலத்துடன் போராடிய மக்கள்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்புக்கு நீதி கோரி சடலத்துடன் போராடிய மக்கள்!
யாழ்ப்பாணம்

சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்புக்கு நீதி கோரி சடலத்துடன் போராடிய மக்கள்!

Last updated: 2023/11/21 at 7:56 PM
Published November 21, 2023 520 Views
Share
1 Min Read
SHARE

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன், பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை பொலிஸாரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட பொலிஸார் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

Anarkali November 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றம்!- சஜித்தின் கையில் இருந்த கோப்புக்களை பறித்த சனத்!
Next Article வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

May 18, 2025
யாழ்ப்பாணம்

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

May 17, 2025
யாழ்ப்பாணம்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

May 16, 2025
யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

May 13, 2025
யாழ்ப்பாணம்

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

May 12, 2025
யாழ்ப்பாணம்

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

May 11, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?