யாழ். மாவட்ட சாரணர் சங்கத்தால் நடத்தப்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறியின் அவத்தை 1 பயிற்சிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (மே 23) கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
![Saranar 2 Saranar 2](https://i0.wp.com/delftmedia.com/wp-content/uploads/2023/05/Saranar-2.jpeg?w=776&h=555&ssl=1)
![Saranar 3 Saranar 3](https://i0.wp.com/delftmedia.com/wp-content/uploads/2023/05/Saranar-3.jpeg?w=386&h=276&ssl=1)
![Saranar 4 Saranar 4](https://i0.wp.com/delftmedia.com/wp-content/uploads/2023/05/Saranar-4.jpeg?w=386&h=275&ssl=1)
சிறகுகள் செயற்பாட்டாளர்கள் நால்வர் இந்தப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் யாழ். மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் பெண்கள் சாரணியத்தை ஆரம்பிக்க உறுதுணை புரியவுள்ளனர்.
அமையத்தின் ஊடாக சாரணியத்தில் பாடசாலை மாணவர்களை இணைப்பதன் ஊடாக அவர்களின் ஆளுமைவிருத்தி சார்ந்து பயணிக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இது அமைகின்றது.