By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்ப்பாணம்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அனலைதீவு மக்கள்
Share
Notification Show More
Latest News
நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
நெடுந்தீவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
யாழ்ப்பாணம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
இலங்கைச் செய்தி
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
இலங்கைச் செய்தி
ஆசிரிய வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளுக்குச் சந்தர்ப்பம்!
இலங்கைச் செய்தி
Aa
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அனலைதீவு மக்கள்
தீவகச் செய்தி

எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது மகிழ்ச்சி அனலைதீவு மக்கள்

SUB EDITOR
Last updated: 2020/07/19 at 2:28 PM
Published July 19, 2020 33 Views
Share
1 Min Read
SHARE

அனலைதீவு இறங்குதுறையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழுதாரகை பயணிகள் படகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய திருத்த வேலைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தீவகப் பகுதிகளுக்கான சுற்றுப்பயணத்தினை நேற்று (ஜூன் 18) மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலினை அடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட எழுதாரகை பயணிகள் படகு நீண்டகாலமாக சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அனலைதீவு இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்ளை எதிர்கொள்வதுடன், ஒருவர் தவறி விழுந்தமையினால் கால் எலும்பும் முறிந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே  தற்போது அமைச்சரின் முயற்சியினால் இன்று (ஜூலை 19) குறித்த படகு அப்புறப்படுத்தப்பட்டு திருத்த பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அதேவேளை, குறிகட்டுவான் – நெடுந்தீவு இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்ட வடதாரகை படகிலும் காணப்படும் குறைபாடுகள் திருத்தியமைக்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தீவுப் பகுதிகளுக்கான கட்டிட நிர்மாணப் பொருட்களை எடுத்துச் செல்வதில் காணப்படும் இன்னல்கள் தொடர்பில் பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள், தீவகங்களுக்கு இடையில் பொருட்களை எடுத்துச் செல்வதை இலகுபடுத்தும் வகையில் மிதக்கும் பாதைகளை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் ஆலோசனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்வத்துக்கு 8,000 பேருக்கு அனுமதி!

வேலணையில் பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

அனலைதீவில் பெருந்தொகைக் கேரளக் கஞ்சா மீட்பு!

புங்குடுதீவு மாணவர்களின் பொது அறிவு எழுத்துப்பரீட்சை முடிவுகள்!

புங்குடுதீவில் சட்டவிரோத மின் இணைப்பை வழங்கியவர் கைது!

தீவுப்பகுதியில் போட்டியிடும் கட்சிகள் விவரம்

ஊர்காவற்துறை பிரதேசசபை தேர்தல் போட்டுயிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் விபரம்

புங்குடுதீவு மனோன்மணி ஆலயத்தின் முழுநிலவு உற்சவம்!

SUB EDITOR July 19, 2020
Share this Article
Facebook Twitter Email Print
Previous Article அஞ்சல் கட்டண மோசடி முன்னாள் எம்பி கைது
Next Article கோழி முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு
வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்
அரசுடமையாக்கப்பட்டன இந்திய மீனவர்களின் படகுகள்!
மின்சார சபையின் கோரிக்கையை நிராகரித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

You Might Also Like

தீவகச் செய்தி

கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்வத்துக்கு 8,000 பேருக்கு அனுமதி!

January 27, 2023
தீவகச் செய்தி

வேலணையில் பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்!

January 26, 2023
தீவகச் செய்தி

அனலைதீவில் பெருந்தொகைக் கேரளக் கஞ்சா மீட்பு!

January 25, 2023
தீவகச் செய்தி

புங்குடுதீவு மாணவர்களின் பொது அறிவு எழுத்துப்பரீட்சை முடிவுகள்!

January 24, 2023
தீவகச் செய்தி

புங்குடுதீவில் சட்டவிரோத மின் இணைப்பை வழங்கியவர் கைது!

January 24, 2023
தீவகச் செய்தி

தீவுப்பகுதியில் போட்டியிடும் கட்சிகள் விவரம்

January 22, 2023
தீவகச் செய்தி

ஊர்காவற்துறை பிரதேசசபை தேர்தல் போட்டுயிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் விபரம்

January 22, 2023
தீவகச் செய்தி

புங்குடுதீவு மனோன்மணி ஆலயத்தின் முழுநிலவு உற்சவம்!

January 22, 2023

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?