யாழ் போதனா வைத்தியசாலையின் புதிதாக திறக்கப்பட்ட மகப்பேற்று விடுதிக்கு14 புதிய கட்டில்கள் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வைத்தியசாலைக்கு வருகை தந்து, மேற்படிகட்டில்களை 18 ஆம் இலக்க மகப்பேற்று விடுதியில் வைபவரீதியாககையளித்தார்.
போதனா வைத்தியசாலைக்கு மேலும் புதிய கட்டில்கள் மூலம் பழையகட்டில்களை மாற்றீடு செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
சிவபூமி அறக்கட்டளையின் ஊடாக இவ்வாறு கட்டில்களை போதனாவைத்தியசாலைக்கு வழங்குவதன் மூலம் நோயாளர் சேவை மேலும் வளமடையும்என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.