நீண்ட காலத்தின் பின்னர் மூளாய் வீதித் திருத்தவேலைகள் ஆரம்பமாகியுள்ளன. கடந்த 02 ஆம் திகதி அரசாங்க அதிபருடனான சந்திப்பின்போது பிரதேச செயலகத்தினரது கோரிக்கையை சாதகமாக பரிசீலித்து மூளாய் வீதியை முன்னுரிமைப்படுத்திய நிலையில் தற்போது திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக திருத்தப்படாத மூளாய் வீதி திருத்தவேலைகள் ஆரம்பம்!
