கனடாவிலுள்ள புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2025–2026 ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகசபைத் தேர்தல், கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று Estate Banquet மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.
புங்குடுதீவு மக்களின் நலனில் கவனம் செலுத்தும் வகையில், சங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடல் நடைபெற்றது. மண்டபம் நிரம்புமளவாக, 175-க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில், வர்த்தகர் மற்றும் சமூக சேவையாளர் திரு சசிகுமார் சண்முகநாதன் அவர்கள் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், புதிய நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டு, கூட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
2025–2026 ஆண்டிற்கான புதிய நிர்வாக குழு:
-
தலைவர்: திரு. சசிகுமார் சண்முகநாதன்
-
செயலாளர்: திரு. நாகதீபன் குணபாலசிங்கம்
-
பொருளாளர்: திரு. தீபன் கோபாலபிள்ளை
-
உபதலைவர்: திருமதி. கேசவராணி சிவராஜா
-
உபசெயலாளர்: திரு. சிவா தர்மலிங்கம்
வட்டாரங்களுக்கான நிர்வாக உறுப்பினர்கள்:
-
திரு. சோம சச்சிதானந்தன்
-
திரு. ஐங்கரன் கதிர்காமநாதன்
-
திரு. இரத்தினசிங்கம் குமாரசாமி
-
திரு. பகீரதன் நாகேசு
-
திரு. சுகுனேஸ்வரன் மார்க்கண்டு
-
திரு. யசோதரன் மதியாபரணம்
-
திரு. குகன் பத்மநாதன்
-
திருமதி. புனிதா தர்மபாலன்
-
திரு. நடா உதயன்
-
திரு. கௌசிகன் கனகலிங்கம்
-
திரு. கிருபானந்தன் ஆறுமுகம்
-
திரு. ஜெயகாந்தன் மயில்வாகனம்
சிறப்பு நிர்வாக உறுப்பினர்கள்:
-
திரு. ஸ்ரீநிகேதன் பாலசிங்கம்
-
திரு. சத்தியசீலன் கதிர்காமு
-
திரு. சோதி செல்வா
-
திரு. வில்வ மோகன்
போசகர்கள்:
-
சிவசிறி பஞ்சாட்சர கிருஸ்ணராஜா குருக்கள்
-
திரு. பிறின்ஸ் தேவராஜ்