By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பண்பாடுகளைப் பேண வேண்டியது அனைவரதும் கடமை – வடக்கு கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
யாழ்ப்பாணம்
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பண்பாடுகளைப் பேண வேண்டியது அனைவரதும் கடமை – வடக்கு கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம்

பண்பாடுகளைப் பேண வேண்டியது அனைவரதும் கடமை – வடக்கு கல்விப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Last updated: 2023/05/22 at 12:04 PM
Published May 22, 2023 270 Views
Share
1 Min Read
SHARE

பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவிதித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் நடாத்திய முப்பெருந்தமிழ் விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்திலே பண்பாட்டை பாகுபடுத்தும் போது யுத்தத்திற்கு முன்னரான காலம், யுத்த காலம், யுத்தத்திற்கு பின்னரான காலம் என வகைப்படுத்த முடியும்.

யுத்தத்திற்கு முன் கூட்டுக் குடும்பங்களாகவும் உறவுகளுடன் இணைந்ததுமான வாழ்ககை முறை நிலவியது.

யுத்த காலத்திலே எமக்குள்ளேயுள்ள தொழில் ரீதியான பாகுபாடுகள் களைந்து ஒரு சமூகமாக இணைந்து கிராமம், ஊர், எமது மக்கள், எமது மக்களென பொது நோக்குடன் சீர்ப்படுத்திக்கொண்ட காலமாகக் காணப்பட்டது.

ஆனால் யுத்தத்திற்கு பின்னான காலம் தொழில்நுட்ப யுகத்திற்கு வேகமாக மாறியுள்ளது. அதற்குள் செல்லும் போது எமது பண்பாட்டு விழுமிலயங்களைப் பதுகாக்க சவாலாக உள்ளோம். முழு உலகிற்கிற்கும் பண்பாட்டை எடுத்துச் சொன்னது வடக்கு மண். இவ்வாறு பல தமிழ்ப் பண்பாட்டுக் கலைகளில் மாற்றங்களை வடக்கு மண் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது

பண்பாடுகளைப் பேண வேண்டிவர்கள் ஆலயங்களும் பெண்களும் தான் என தவறான மூடநம்பிக்கை ஆன்றளவும் உள்ளது. ஆனால் அது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகக் காணப்படுகின்றது.

ஈழத்திலே கிராமப்புறங்களிலே கலைகள் வளர்க்கப்பட்டு புலம்பெயர் பண்பாட்டுத் தாக்கங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

மகஜர் கையளிப்பு!

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

Anarkali May 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தனியார் வகுப்புகளுக்கு ஞாயிறு விடுமுறை – யாழில் வரவுள்ள புதிய நடைமுறை!
Next Article க.பொ.த. சாதாரண தர மேலதிக வகுப்புகளுக்கு நாளை முதல் தடை!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மேலதிக மாவட்ட செயலர் (காணி) ஸ்ரீமோகனன் உட்பட பலருக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!!!

June 29, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

June 28, 2025
யாழ்ப்பாணம்

மகஜர் கையளிப்பு!

June 27, 2025
யாழ்ப்பாணம்

நகர் சேர் கடுகதி புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை 07 தொடக்கம் தினசரி சேவை!

June 27, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!

June 26, 2025
யாழ்ப்பாணம்

கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!

June 26, 2025
யாழ்ப்பாணம்

மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!

June 26, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?