By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெல் கொள்வனவுக்கு 3,000 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு !
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > நெல் கொள்வனவுக்கு 3,000 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு !
இலங்கைச் செய்தி

நெல் கொள்வனவுக்கு 3,000 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு !

Last updated: 2024/11/05 at 9:54 AM
Published November 5, 2024 120 Views
Share
2 Min Read
SHARE

பெரும்போகத்தில் நெல் கொள்வனவுக்காக மூவாயிரம் கோடி ரூபாவை (30 பில்லியன்) ஒதுக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நெல்கொள்வனவுக்காக மூவாயிரம் கோடி ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்குநிதியமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய, காணி, கால்நடைகள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல்வள அமைச்சின் செயலாளர்எம்.பி.என்.எம்.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த நிதி மூலம் விவசாயிகளிடமிருந்து பெரும்போகத்தில் மூன்று இலட்சம்மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றிகரமாகஅமைந்ததுடன் குறித்த நிதியை சலுகைக் கடனாக வழங்குவதற்கு அரசாங்கம்நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அந்த நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு தேவையான களஞ்சியசாலைவசதிகளை நெல் சந்தைப்படுத்தல் சபை வழங்கவுள்ளதாகவும் மாவட்டங்கள்தோறும் உள்ள களஞ்சியசாலைகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் தற்போதுஇடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பாரிய நெல் ஆலை உரிமையாளர்களின் நெல் மாபியாசெயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

“விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும்நடுத்தர அரிசி, நெல் ஆலை உரிமையாளர்கள் வழங்கும் நிதியை போகத்தின்நெல் அறுவடை செய்வதற்கு முன்பதாகவே பெற்றுக்கொடுப்பதற்கு நாம்நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அவர்களிடமுள்ள நெல் களஞ்சியசாலைகளின்கொள்ளளவுக்கு இணங்க அதனைப் பெற்றுக்கொடுக்கவுள்ளோம்.

அவ்வாறானால் நெல் அறுவடை இடம்பெறும் போதே நெல்லை கொள்வனவுசெய்து உடனடியாக அதனை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்குஅவர்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.

அதேபோன்று உற்பத்தியில் 10 சதவீதம் பாதுகாப்பாக நெல் சந்தைப்படுத்தல்சபையின் களஞ்சியசாலைகளில் வைப்பதற்கான முறைமையொன்றை இந்தபெரும்போகத்திலிருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

அரசாங்கம் விவசாயிகளுக்கு பாரிய நிவாரணங்களை வழங்குகின்றது. அவர்கள்அறுவடை செய்யும் நெல்லுக்காக சிறந்த விலையை பெற்றுக்கொடுப்பதற்குஅரசாங்கம் தலையீடு செய்து வருகிறது.

பாரியளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் பெரும் அழுத்தங்களைபிரயோகித்து வருவது சகலரும் அறிந்ததே.

எனினும் நாம் மேற்கொள்ளும் வேலைத்திட்டத்தின் மூலம் சிறந்த விலையில்நுகர்வோர் அரிசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும்ஏற்படுத்துவோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

SUB EDITOR November 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 2025 இல் மாணவர்களுக்குரிய சீருடைத் துணியினை சீன அரசாங்கமே வழங்கும் !
Next Article பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?