நெடுந்தீவு யாகப்பர் ஆலய நற்கருணைத் திருப்பலி இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மத்தி புனித யாகப்பர் ஆலய நற்கருணைத் திருப்பலி இன்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலய நிர்வாக சபை ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

கடந்த 16ம் திகதி இவ் ஆலயத்தின் நவநாள் ஆரம்பிக்கப்பட்டடு இன்றை தினம் இரவு நற்கருணை திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக நாளைய தினம் புனித யாகப்பர் தினமாக காலையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கபடும்.

Share this Article