நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான குழுப் போட்டிகள் -2025 ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த மே 13 அன்று சீக்கிரியாம்பள்ளம் உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற ஆண் , பெண் இருபாலாருக்குமான எல்லே போட்டிகளில் நெடுந்தீவு உதயசூரியன்விளையாட்டுக் கழக ஆண்கள் அணி , பெண்கள் அணி என்பன முதலிடத்தைப்பெற்று சம்பியனாகியுள்ளதுடன் , சென் அன்ரனிஸ் விளையாட்டு கழக ஆண்கள் அணி , பெண்கள் அணி என்பன இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.
.