By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
Share
Notification
Latest News
மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம்
சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.
யாழ்ப்பாணம்
பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!
இலங்கைச் செய்தி
ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!
தீவகச் செய்தி
சர்வதேச விமான நிலையங்களில் பனைவள பொருட்கள் காட்சிக்கு நடவடிக்கை – அமைச்சர் சந்திரசேகர் அறிவிப்பு
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
தீவகச் செய்தி

நெடுந்தீவில் பிடிபட்ட இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

Last updated: 2025/07/26 at 7:27 AM
Published July 26, 2025 26 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு கடற்பரப்பில் ஜூலை 13ம் திகதி கைது செய்யப்பட்ட 7 ராமேஸ்வரம்மீனவர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை மீண்டும்விளக்கமறியலில் வைக்க யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 25) உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நளினி சுபாஸ்கரன் இந்த உத்தரவைபிறப்பித்துள்ளார்.

ஜூலை 13ம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கைகடற்படையினர் இந்திய இழுவைப் படகினையும் அதிலிருந்து 7 இந்தியமீனவர்களையும் கைது செய்திருந்தனர்.இலங்கை வேலைவாய்ப்பு

பின்னர் குறித்த மீனவர்களையும், இழுவை படகினையும் கடற்படையினர்காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்களஅதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசாரனைகளின் பின்னர் 7 தமிழகம் ராமேஸ்வரம் மீனவர்களையும் கடந்த13ஆம் திகதி நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்தமீனவர்களை ஜூலை 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறுநீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், குறித்த மீனவர் வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில்தேற்றையதினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதேவிளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 25 படகுகளுடன்185 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலில் திருத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா – 2025

மாகாண மரதன் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்!

SUB EDITOR July 26, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சிறீதரன் எம்பி தொடர்பில் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு – அவர் மறுப்பு!!
Next Article 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க திட்டம் – அதனால் 66 மில்லியன் வருமான இழப்பு!!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மனித புதைகுழியிலிருந்து இதுவரை 101 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்
சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவு – ஞாபகார்த்தமுத்திரை வெளியீடு.
பதிவுச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் – புதிதாக எடுக்கவேண்டிய அவசியமில்லை !!
ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

You Might Also Like

தீவகச் செய்தி

ஊர்காவற்றுறையில் மாதா சுருவத்தை உடைத்து சேதப்படுத்தியதாக சந்தேகத்தில் எண்மர் கைது!

July 26, 2025
தீவகச் செய்தி

அல்லைப்பிட்டியில் புதர்களுக்கு தீவைத்து சர்வசாதாரண வாழ்வை பாதித்த விசமிகள் – புகைமூட்டம் காரணமாக விபத்துக்கள், மருத்துவமனைக்கு அனுமதி!

July 20, 2025
தீவகச் செய்தி

சுற்றுலா வளர்ச்சிக்காக சாட்டி கடற்கரை சுத்தம் கடற்சாதாளங்கள் பசளையாக பொதுமக்களுக்கு விநியோகம்

July 18, 2025
தீவகச் செய்தி

காரைநகரில் பரீட்சார்த்த வாராந்த சந்தை எதிர்வரும் ஜூலை 23 !

July 16, 2025
தீவகச் செய்தி

வட கடலில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது!!

July 13, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு வைத்தியசலை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சரால் திறந்துவைப்பு!

July 12, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலில் திருத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா – 2025

July 8, 2025
தீவகச் செய்தி

மாகாண மரதன் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்!

July 6, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?