நெடுந்தீவின் உதைபந்தாட்டத் தொடர் DFL 2025 இல் பங்குபெறும் 06 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர்களால் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் விபரத்தினை போட்டி டஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
# அணி- ஸ்பாட்டன்ஸ் ஸ்டார்ஸ்
உரிமையாளர் – அ.பத்மசாந்தன்
தக்க வைத்த வீரர்- துசியந்தன்
#அணி- ஈழவன்
உரிமையாளர் – அர்ஜன் ராஜ்
தக்க வைத்த வீரர்- சுஜீவன்
#அணி- EAGLE EYED
உரிமையாளர் – லூயிஸ்
தக்கவைத்த வீரர்- போல் நியூட்டன்
#அணி- கரிகாலன் சேனை
உரிமையாளர் – அ. கொண்சியஸ்
தக்கவைத்த வீரர் – அ.கொண்சியஸ்
#அணி- Black tigers
உரிமையாளர் – கிருசாந்தன்
தக்க வைத்த வீரர்- அருள்யோசப்
#அணி- வெண்புறா
உரிமையாளர் – டிமல் றாஜ்
தக்க வைத்த வீரர்- சகாய விதுசன்
இதேவேளை நெடுந்தீவின் உதைபந்தாட்டத் தொடர் DFL 2025 இற்கான வீரர்களைத் தேர்வு செய்யும் ஏல நிகழ்வானது இன்று ( மே25 – ஞாயிறு) காலை10.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபை தங்கும் விடுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.