தேர்தல் பிரச்சாரத்திற்காக நயினாதீவுக்கு சென்ற தோழர் டக்ளஸ் தேவனாந்தா குழுவினர்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2020ம் ஆண்டு பாரளுமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை மையப்படுத்தி ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்தொழில் நீரியல் வள அமைச்சருமான டக்களஸ் தேவானந்த தலமையிலான குழுவினர் நேற்றைய தினம் (ஜீலை 18) நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்டு தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டனர்

இச் செயற்பாட்டில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் தீவக வேட்பாளர் திரு.மருதையினர் காந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் மக்களது குறை நிறைகளையும் அறிந்து கொண்டனர்.

Share this Article