திலீபனின் நினைவூர்தி சேதப்படுத்தப்பட்டமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை கண்டித்து திருகோணமலை மூதூரில் நேற்று(செப்ரெம்பர் 20) கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
திலீபனின் நினைவூர்தி தாக்கப்பட்டமையை கண்டித்து திருமலையில் கவனயீர்ப்பு போராட்டம்!
