By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் !
Share
Notification
Latest News
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
இலங்கைச் செய்தி
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் !
இலங்கைச் செய்தி

ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் !

Last updated: 2024/12/25 at 4:12 PM
Published December 25, 2024 157 Views
Share
1 Min Read
SHARE

ஜனாதிபதி நிதியத்தில் கடந்த காலங்களில் ஏதேனும் முறைகேடுகள்நடந்துள்ளதா? என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதில் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைய இவ் விசாரணைகள்ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் நளிந்தஜயதிஸ்ஸ, ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற பாராளுமன்றஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்தில்வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற பாராளுமன்றஉறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கெதிராக “பொது பணத்தை பாதுகாக்கும்சட்டத்தரணிகள்” அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைபதிவு செய்திருந்தது. குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்அமைச்சர்கள் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஜனாதிபதி நிதியத்திலிருந்துபணம் பெற்றிருக்க வேண்டும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் சட்டப்படி, தான் குறைந்த வருமானம் ஈட்டுபவர் எனபிரதேச செயலாளரின் ஊடாக சான்றளிக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சட்டத்தரணிகள்,

“பணம் கோரும் நபரின் மொத்த மாதாந்த வருமானம் குறைவாக இருந்தால்மட்டுமே ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் விடுவிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள்அந்த பணத்தை பெறுவதற்கான தகுதிகளை உண்மையில் பூர்த்தி செய்தார்களா? என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

குறிப்பாக, நீதிமன்றம் பணக் கணக்கை முடக்கி வைக்குமாறு சமீபத்தில்உத்தரவிட்டதையடுத்து, பொருத்தமான நிபந்தனைகளை கருத்திற்கொண்டுஇவ்வாறு முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதி என்பது பொதுப்பணம் என்பதால், பொய்யான தகவல்களையளித்து அந்தப் பணத்தைஅபகரிப்பது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்’’ எனதெரிவிக்கப்பட்டுள்ளதுடன் உடனடியாக விசார ணைகள் ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களம்விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

You Might Also Like

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

SUB EDITOR December 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மாவட்ட இலக்கிய விழாவில் நெடுந்தீவு மாணவிகளுக்கு சான்றிதழ்.
Next Article வடக்கு பனை உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய திட்டம் – தலைவர் சகாதேவன்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!
மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

You Might Also Like

இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?