47 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கரம் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வடக்கு மாகாண அணி வீராங்கனைகள் கே.கேசாயினி மற்றும் சா.சதுர்சிகா அவர்களின் சோடி, இரட்டையர் போட்டியில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.
கரம் இரட்டையர் போட்டியில் கேசாயினி, சதுர்சிகா இரண்டாம் இடம்!
