By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கதிர்காமம் காட்டுப்பாதையை இம்மாதம் 30 ஆம் திகதியே திறக்கவும் யாத்திரிகர்கள் கோரிக்கை !
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > கதிர்காமம் காட்டுப்பாதையை இம்மாதம் 30 ஆம் திகதியே திறக்கவும் யாத்திரிகர்கள் கோரிக்கை !
இலங்கைச் செய்தி

கதிர்காமம் காட்டுப்பாதையை இம்மாதம் 30 ஆம் திகதியே திறக்கவும் யாத்திரிகர்கள் கோரிக்கை !

Last updated: 2024/06/14 at 4:06 PM
Published June 14, 2024 216 Views
Share
1 Min Read
SHARE

கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை வழியாக உகந்தையிலிருந்து செல்லும்காட்டுப்பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை எதிர்வரும் 2 ஆம் திகதி திறப்பதற்குத்தீர்மானித்துள்ளதாக நாம் அறிகின்றோம் இதனால் நாம் வெகுவாகமனமுடைந்துள்ளோம் என யாழ்ப்பாணத்திலிருந்து கால்நடையாக கதிர்காமம்நோக்கிச் செல்லும் யாத்திரிகர் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் 90 நபர்பளைக் கொண்ட யாத்திரிகர் குழு வியாழக்கிழமை(13.06.2024) மாலைமட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்தை சென்றடைந்தனர். இந்நிலையில் அக்குழு அவ்வாலயத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர்கள் கண்ணீர் மல்க இவ்வாறு தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்திலிருந்து புறப்பட்ட யாத்திரிகர்கள்களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வைத்துபாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்தார். பாராளுமன்றஉறுப்பினரிடமும் தமது கோரிக்கையை அவர்கள் தெரிவித்தனர். இவ்விடையம்குறித்து தான் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின்கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், எதிர்வரும் 30 ஆம் திகதியேகாட்டுப்பாதையைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர்உறுத்தியளித்துள்ளதாகவும் இதற்காகவேண்டி எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 3 மணிக்கு அம்பாறை கச்சேரியில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்பாராளுமன்ற உறுப்பினர் யாத்திரிகர்களிடத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படும் பட்சத்திலேயே06.07.2024 அன்று கதிர்காம ஆலய கொடியேற்ற நிகழ்விற்குச் செல்ல முடியும். மாறாக 02.07.2024 அன்று காட்டுப்பாதை திறந்தால் அது கொடியேற்றநிகழ்விற்குச் செல்ல முடியாமல்போகும். எனவே 30 ஆம் திகதியே பாதையைத்திறப்பதற்குரிய முடிவை தீர்க்கமாக மேற்கொண்டு தருமாறு யாத்திரிகர்கள்மேற்படி பாராளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.

You Might Also Like

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

SUB EDITOR June 14, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article அனலைதீவு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை – உறவினரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Next Article அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?