By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: கடற்போக்குவரத்து சீர்ன்மையால் மக்கள் போக்குவரத்து பாதிப்பு
Share
Notification
Latest News
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > கடற்போக்குவரத்து சீர்ன்மையால் மக்கள் போக்குவரத்து பாதிப்பு
நெடுந்தீவு

கடற்போக்குவரத்து சீர்ன்மையால் மக்கள் போக்குவரத்து பாதிப்பு

Last updated: 2020/08/02 at 3:40 AM
Published August 2, 2020 527 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து சேவை என்பது ஒரு சீரான போக்குவரத்தின்மையால் மக்களது அன்றாடம் பல்வேறு அசெகளரியங்களுக்க முகம் கொடுத்து வருகின்றார்கள் வடதாரகை படகு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனது நேரத்திற்கான மாற்று படகு சேவை என்பது சில வேளைகளில் சரியான முறையில் செயற்படாமையால், மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலமை காணப்படுகின்றது.

இன்றைய தினம் (ஆகஷ்ட் 02) காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் துறை முகத்தில் இருந்து புறப்பட வேண்டிய படகு இன்மையால் மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் காணப்பட்டது நெடுந்தாரகை படகு நெடுந்தீவில் இருந்து காலையில் வருகை தந்தபோதும் அப்படகிற்கு இன்றைய தினம் மாலையில் திரும்புவதாகவே படகு அட்டவணை இருந்தபோதும் மக்கள் அதிகமாக இருந்தமையால் 9.30 மணிக்கு நெடுந்தீவுக்கான படகு சேவை இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

படகு அட்டவணைகள் போடபட்ட போது படகு சேவைகள் பூரணமாக இடம் பெறுவது குறைவாகவே காண்படுகின்றது எனவே எதிர்காலங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கான படகு சேவை இடம் பெறதாபோது மாற்று படகு சேவை ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும் அல்லது போக்குவரத்து இடம் பெறாது என்பது ஏதாவது ஒரு முறையில் மக்களுக்கு தெரிவிக்கப்படல் வேண்டும்
காலம் காலமாக மக்களது கடற்போக்குவரத்து ஓர் பிரச்சனையாகவே நெடுந்தீவுக்கு காணப்படுகின்றது

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

SUB EDITOR August 2, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் இடம் பெற்றது
Next Article அமைச்சர் டக்களஸ் அவர்கள் தீவகத்தின் பல இடங்களிலும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிரமதானம்.

June 19, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

June 19, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு விபத்தில் பலியானவரின் இறுதி வணக்க நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

June 18, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் முலப்பொருள் அகற்றும் வேலை இன்று முன்னெடுப்பு!

June 16, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?