By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: உள்ளூராட்சிச் சபை கால நீடிப்பு திருத்தம் அரசமைப்புக்கு முரண்!- சட்டமா அதிபர் தெரிவிப்பு!
Share
Notification
Latest News
“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
நெடுந்தீவு
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
யாழ்ப்பாணம்
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !
யாழ்ப்பாணம்
வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!
வன்னிச் செய்திகள்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > உள்ளூராட்சிச் சபை கால நீடிப்பு திருத்தம் அரசமைப்புக்கு முரண்!- சட்டமா அதிபர் தெரிவிப்பு!
இலங்கைச் செய்தி

உள்ளூராட்சிச் சபை கால நீடிப்பு திருத்தம் அரசமைப்புக்கு முரண்!- சட்டமா அதிபர் தெரிவிப்பு!

Last updated: 2023/07/13 at 2:56 PM
Published July 13, 2023 392 Views
Share
1 Min Read
SHARE

கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான உத்தேச தனியார் உறுப்புரிமை சட்ட வரைவு அரசமைப்புக்கு முரணானது என்றும், அது அதி சிறப்புப் பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சட்டமாஅதிபர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டவரைவின் 2 ஆவது சரத்து அரசமைப்பின் 3, 4, 12(1) மற்றும் 14(1) ஆகிய பிரிவுகளுக்கு முரணானது.

முன்மொழியப்பட்ட ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நெருக்கடியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி அதிகாரம் காலவரையறையற்ற காலத்துக்கு மீண்டும் கூட்டப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் உள்ளாட்சி அமைப்புக்களின் பதவிக் காலத்தை நீடித்துத் தேர்தலைத் தாமதப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தங்கள் பதவிக் கால வரம்பை மீறிய உள்ளாட்சி அமைப்புக்களின் உறுப்பினர் ஜனநாயக ரீதியில் பெறப்பட்ட ஆணையின்றி காலவரையறையின்றிப் பதவியில் தொடரலாம்.

மக்களின் உரிமை அத்துடன் வாக்களிக்கும் மற்றும் தேர்தலில் நிற்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும். இந்தச் சூழலில் எஸ்சி (எஸ்டி) எண்கள் 20-32 2017 இல் உயர் நீதிமன்றத்தின் 20ஆவது அரசமைப்பு சட்டத்திருத்ததுக்கு உங்கள் கவனம் செலுத்தப்படுகின்றது என்று சட்டமா அதிபர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்துக் கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபைக் கட்டளைச் சட்டம், மாநகர சபைக் கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபைக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றுக்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டமா அதிபர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

You Might Also Like

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

கெஹலிய குடும்பமே கைது !

Anarkali July 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article 200 பாடசாலைகள் வடக்கில் மூடப்பட்டது!- இன்னும் பல பாடசாலைகள் மூடப்படும் அபாயம்!
Next Article யாழ் பல்கலை துணைவேந்தர் பதவிக்காக பேரவையால் மூவர் தெரிவு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !
வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!
சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

You Might Also Like

இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025
இலங்கைச் செய்தி

கெஹலிய குடும்பமே கைது !

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?