வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

முல்லைத்தீவில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி!

அண்மயில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கடற்கரைகளை Cleen Sri Lanka வேலைத்திட்டத்தின்கீழ்  சுத்தம் செய்யும்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள்

SUB EDITOR SUB EDITOR

வட மாகாணத்தில் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட 7 பிரதான வீதிகள் தற்காலிகமாகச் சீரமைப்பு!

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச்

SUB EDITOR SUB EDITOR

புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர் சிலரால் சட்டவிரோத செயற்பாடு – ரவிகரன் எம்.பி நடவடிக்கை!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில்

SUB EDITOR SUB EDITOR

வட மாகாணத்தில் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார்

மாவட்டமானது 40 வருட வரலாற்றில் கண்டிராத  வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு மாவட்டத்தின் ஒட்டு மொத்த மக்களும்

SUB EDITOR SUB EDITOR

வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணம் – ஆளுநர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணத்தை வடக்கு மாகாண ஆளுநர்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு – நாயாறு பாலத்தின் போக்குவரத்துக்கு இலவசமாக படகு சேவை!

முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக உடைந்த நிலையில் காணப்பட்டதுடன்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம்! ​

​வெத்திலைக்கேணி கடற்படைத் தளத்துடன் இணைந்த சலாய் கடற்படை துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இலங்கை

SUB EDITOR SUB EDITOR

மன்னார் நானாட்டானில் 2 சடலங்கள் கரையொதுங்கி உள்ளது

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு   உட்பட்ட அருவி ஆற்றை அண்டிய அறுவை குன்று 

SUB EDITOR SUB EDITOR

பன்னங்கண்டிப்பகுதியில் டிப்பரோடு வெள்ளத்தில் சிக்கிய இருவரும் மீட்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்தில் சென்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு

SUB EDITOR SUB EDITOR

மன்னார் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! கட்டுக்கரை குளத்தின் வான் பகுதியில் ஆபத்து!

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள மிக முக்கியமான மற்றும் அவசர எச்சரிக்கை மன்னார்

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாண குளங்களின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் பாதுகாப்பு நிலவரம்

திகதி: 29.11.2025 நேரம்: மாலை 05.00 மணி நிலவரம் எந்திரி த.ராஜகோபு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்,

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு களப்பயணம் – ஆளுநர்!!!

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு நகரை அண்டிய இடங்களில் மின் விநியோகம் வழமைக்கு!

முல்லைத்தீவே  மூழ்கி மக்கள் அழியும் நிலை என்ற நிலைமைகள் எதுவும் அங்கு  இல்லை என்பதுடன் பதற்றமடைய

SUB EDITOR SUB EDITOR

கனகராயன் ஆறு புனரமைப்புப் பணிகள் துரிதகதியில்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ்

SUB EDITOR SUB EDITOR

மன்னார் மாவட்ட மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் விசேட செய்தி.

வளிமண்டல திணைக்களத்தினால் வழங்கப் பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை (நாளைய

SUB EDITOR SUB EDITOR