வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

ஒளி விழாவுக்கு செலவழிக்கும் பணத்தை அவதியுறும் மக்களுக்கு வழங்குங்கள் – மன்னார் ஆயர்

இலங்கை நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட புயலாலும் வெள்ளத்தாலும் பெருந் தொகையான மக்கள் மிகவும் பாதிப்பு

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்..!

கிளிநொச்சிப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பில்

SUB EDITOR SUB EDITOR

50 மெகாவாற் காற்றாலை மின் நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு

SUB EDITOR SUB EDITOR

திருவையாறு பகுதியில் டிப்பர் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

கிளிநொச்சி - திருவையாறு வீதியில் இன்று (10/12) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் பணி!

அண்மயில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கடற்கரைகளை Cleen Sri Lanka வேலைத்திட்டத்தின்கீழ்  சுத்தம் செய்யும்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் பாலத்தை புனரமைக்கும் இந்திய இராணுவ அதிகாரிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் டிட்வா புயலினால் சேதம் அடைந்துள்ள பாலத்தைப் புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவ அதிகாரிகள்

SUB EDITOR SUB EDITOR

வட மாகாணத்தில் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட 7 பிரதான வீதிகள் தற்காலிகமாகச் சீரமைப்பு!

வட மாகாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச்

SUB EDITOR SUB EDITOR

புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர் சிலரால் சட்டவிரோத செயற்பாடு – ரவிகரன் எம்.பி நடவடிக்கை!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில் பெரும்பான்மை இன மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில்

SUB EDITOR SUB EDITOR

வட மாகாணத்தில் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார்

மாவட்டமானது 40 வருட வரலாற்றில் கண்டிராத  வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு மாவட்டத்தின் ஒட்டு மொத்த மக்களும்

SUB EDITOR SUB EDITOR

வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணம் – ஆளுநர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட கண்காணிப்பு பயணத்தை வடக்கு மாகாண ஆளுநர்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு – நாயாறு பாலத்தின் போக்குவரத்துக்கு இலவசமாக படகு சேவை!

முல்லைத்தீவு ,கொக்கிளாய் ,மணலாறுக்கு செல்லும் நாயாறு பாலம் வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக உடைந்த நிலையில் காணப்பட்டதுடன்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு வெள்ளப் பணிக்குச் சென்ற ஐந்து கடற்படையினர் மாயம்! ​

​வெத்திலைக்கேணி கடற்படைத் தளத்துடன் இணைந்த சலாய் கடற்படை துணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து இலங்கை

SUB EDITOR SUB EDITOR

மன்னார் நானாட்டானில் 2 சடலங்கள் கரையொதுங்கி உள்ளது

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்கு   உட்பட்ட அருவி ஆற்றை அண்டிய அறுவை குன்று 

SUB EDITOR SUB EDITOR

பன்னங்கண்டிப்பகுதியில் டிப்பரோடு வெள்ளத்தில் சிக்கிய இருவரும் மீட்பு!

கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்தில் சென்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு

SUB EDITOR SUB EDITOR

மன்னார் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! கட்டுக்கரை குளத்தின் வான் பகுதியில் ஆபத்து!

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள மிக முக்கியமான மற்றும் அவசர எச்சரிக்கை மன்னார்

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாண குளங்களின் தற்போதைய நீர்மட்டம் மற்றும் பாதுகாப்பு நிலவரம்

திகதி: 29.11.2025 நேரம்: மாலை 05.00 மணி நிலவரம் எந்திரி த.ராஜகோபு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்,

SUB EDITOR SUB EDITOR