திருமலையில் கடற்கரை மற்றும் பவளப் பாறைகள் சுத்திகரிக்கும் நிகழ்வு!
திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால்…
சைவ ஆலயங்களில் பிரசங்க மரபு பின்பற்றப்பட்டு வருகின்றது!
சைவ ஆலயங்களில் பிரசங்க மரபு முற்றாக இல்லாமல் போய்விடவில்லையென குறிப்பிட்டுள்ள அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்…
விரைவில் நடைமுறைக்கு வருகிறது போக்குவரத்து விதிமீறல்களுக்கான தேர்ச்சி புள்ளி முறைமை!
2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிமீறல்களுக்கான தேர்ச்சி புள்ளி முறை (…
பச்சை குத்துவதாலும் எய்ட்ஸ் பரவும் அபாயம்!
பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை…
8300 மெட்ரிக் தொன் யூரியாவை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க தீர்மானம்!
8300 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய…
உயர்தரத்திற்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை!
உயர்தரத்தின் சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு…
ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சிக் கூட்டம் இன்று!
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டம் இன்று(ஜூலை…
தமிழர் போராட்டத்தை சர்வதேச விவகாரமாக அங்கீகரியுங்கள்!- ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்தல்!
தமிழர்களின் போராட்டத்தை உள்நாட்டு விவகாரமாகவன்றி, சர்வதேச விவகாரமாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக்கொண்டு இயங்கும் ஈழத்தமிழர்…
ஜனாதிபதி – அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை!
ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நாளை(ஜூலை 26) நடைபெறவுள்ள சந்திப்பில்…