இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

போதைப்பொருள் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடம் – புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பிரதமர்

போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மத்திய நிலையமாக பல்கலைக்கழக பீடமொன்று காணப்படுகின்றமை தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன.

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம் !

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 846 பேர் கைது!!

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து ஒழிப்பதற்கான 'முழு நாடுமே ஒன்றாக' நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில்

SUB EDITOR SUB EDITOR

ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு

SUB EDITOR SUB EDITOR

பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு விடுமுறை !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள்

SUB EDITOR SUB EDITOR

மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு – ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்றையதினம் (19/12) ஆற்றிய முழுமையான உரை..... மக்களுக்கு உதவி கிடைக்கவில்லை

SUB EDITOR SUB EDITOR

60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால்

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசு எதிர்பார்க்கிறது – பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கிறது. பழைய முறையில் தேர்தலை நடத்துவதா என்று

SUB EDITOR SUB EDITOR

பதவியிலிருந்து விலகுகிறாரா ஜீவன் தொண்டமான்..!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் என்ற வகையில் என்னுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவது என்னுடைய நோக்கமல்ல.

SUB EDITOR SUB EDITOR

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது NPP இன் அராஜகமா? – சிறீதரன் Mp

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா? ,

SUB EDITOR SUB EDITOR

அதிரடி நடவடிக்கை -வைத்தியர் ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன உடனடியாக அமுலுக்கு

SUB EDITOR SUB EDITOR

இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது !

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ்

SUB EDITOR SUB EDITOR

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு – விவசாயிகள் மகிழ்ச்சி!

நாட்டில் நிலவிய வெள்ள அனர்த்தத்திற்கு பின்னர் பயிர்களில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டுத் தொகையில் 80 சதவீதத்தை

SUB EDITOR SUB EDITOR

துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது !

எல்பிட்டிய – படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு..!

கொழும்பிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் செல்லும் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK733, தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து நள்ளிரவு 12:28

SUB EDITOR SUB EDITOR

டம்மி இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பொலிஸ் இடைநீக்கம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நந்தகுமார் தக்சி 90 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

SUB EDITOR SUB EDITOR