அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது
ஈஸ்டர் ஞாயிறு அன்று சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்ததற்காக அம்பாறை பொலிஸ்…
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று காலை (ஜீலை 13) மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்தார்
தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று காலை (ஜீலை 13) மன்னாருக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு…
31வது வீரமக்கள் தினம் வவுனியாவில் இன்று ஆரம்பம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 31வது வீரமக்கள் தினம் இன்று வவுனியாவில் ஆரம்பம். வவுனியா கோயில்குளத்தில்…
தபால் மூல வாக்களிப்புகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்றன. தபால் மூல…
முத்தையா முரளிதரன், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில்…
தங்காலை பகுதியில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் தங்காலை பட்டிபொலி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு நெருக்கமாக…
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நாளை (14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. வெளிநாட்டு…
வவுனியா மடுக்கந்தைப் பகுதியில் வசித்துவரும் இராணுவச் சிப்பாயக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கந்தக்காடு இராணுவ முகாமில் பணியாற்றும் வவுனியா மடுக்கந்தைப் பகுதியில் வசித்துவரும் இராணுவச் சிப்பாயக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.…
கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படும் திகதியில் மாற்றம்
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என விமான நிலையம் மற்றும் சேவையின்…