சட்டவிரோதமாகப் படகில் கனடா செல்ல முயற்சித்து, படகு பழுதடைந்த நிலையில் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமில் தங்க…
கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையில் பெரியபரந்தன் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (டிசெம்பர் 27)…
அரச ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டு சம்பள முற்பணம், சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள…
கொரோனாத் தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனத் தொற்றால் உயிரிழந்த இருவரும்…
இலங்கை அரசாங்கம் உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு சுமார் ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கு மேல் செலுத்த வேண்டிய…
மன்னார், முசலிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை காயாக்குளியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் அண்மையில் காணாமல்…
இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்கு பலர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2021…
வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக “சாரதி தகுதி புள்ளி” வழங்கும் முறைமையை அடுத்தாண்டு…
நாட்டின் எரிபொருளுக்கான கேள்வி கணிசமான அளவு குறைந்துள்ளது என்று இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த…
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என…
இலங்கையில் இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் என்று…
516 ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளுடன் எம்.வி. "சில்வர் ஸ்பிரிட்' கப்பல் இன்று (26) திருகோணமலைத் துறைமுகத்தை…
மகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று மாவனெல்ல பிரதேசத்தில் இன்று (டிசம்பர்…
குத்தகை நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்தும்போது, வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், அதைமீறி…
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா…
அதிக அரச விடுமுறை வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 190 நாடுகளை…
Sign in to your account