இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர

SUB EDITOR SUB EDITOR

பூசா சிறைச்சாலையில் குழப்பம் – சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்

பூசா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, குறித்த சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார். பூசா சிறைச்சாலையில்

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை அறிவிப்பு

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08/12) கல்வி அமைச்சில்

SUB EDITOR SUB EDITOR

சர்வமத வழிபாடுகள்: அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கான பிரார்த்தனைகள் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்

அனர்த்தத்தால் உயிரிழந்தோரின் ஆத்மங்கள் சாந்தியடையவும், பாதிப்புக்குள்ளானவர்கள் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் சர்வமத வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக

SUB EDITOR SUB EDITOR

இந்திய மீனவர் அத்துமீறலைத் தடுக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

வெள்ளத்தால் நாட்டில் உருவான கடுமையான அனர்த்தநிலையின் நடுவிலும், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவது

SUB EDITOR SUB EDITOR

நிவாரண பொருட்களுடன் வந்த சுவிட்ஸர்லாந்து விமானம் !

நாட்டில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 2.9 மெட்ரிக்தொன் நிவாரண பொருட்களுடன் சுவிட்ஸர்லாந்து விமானம் நாட்டை

SUB EDITOR SUB EDITOR

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

தெஹிவளை "ஏக்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (06/12) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்

SUB EDITOR SUB EDITOR

அரச உத்தியோகத்தர்களின் 5 வருட சம்பளமற்ற விடுமுறை இடைநிறுத்தம்

அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில்

SUB EDITOR SUB EDITOR

பேரிடரால் நிர்க்கதியான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை!!

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகைகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

SUB EDITOR SUB EDITOR

கற்பிட்டி கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் படகு ஒன்று பறிமுதல்

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05/12) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள்

SUB EDITOR SUB EDITOR

அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் ஆசிரியர் சேவையில் இணைக்க இணக்கம்!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்திற்காக ஒதுக்கப்பட்ட 36 கோடி தேவையில்லை – அர்ச்சுனா எம.பி

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ்ப்பாணத்திற்காக 36 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணம் யாழ்ப்பாணத்திற்கு தேவையில்லை.

SUB EDITOR SUB EDITOR

‘இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிதி’க்கு 697 மில்லியன் ரூபாய்க்கு மேல் நன்கொடை!

​'இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் நிதி'க்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடைகள் கிடைத்துள்ளதாக நிதியமைச்சின்

SUB EDITOR SUB EDITOR

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் இன்று (05/12)  சபாநாயகர்

SUB EDITOR SUB EDITOR

நீர்ப்பாசனத் துறையை மீளக்கட்டியெழுப்புமாறு பணிப்புரை

கமத்தொழில், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அவற்றை மீளக் கட்டியெழுப்ப

SUB EDITOR SUB EDITOR

மாலைதீவினால் இலங்கைக்கு டின்மீன் நன்கொடை !

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட

SUB EDITOR SUB EDITOR