கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ரூ. 10 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுதலை
விபத்து தொடர்பில் கைதான கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் ரூ. 10 இலட்சம் கொண்ட இரு…
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் குணமடைந்தனர்
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களில் மேலும் 14 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை…
இன்று முதல் குறிப்பிட்ட வகுப்புக்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த சகல அரச பாடசாலைகளும் 2 ஆம் கட்டத்தின்…
நண்பர்கள் வட்டத்தின் போயாதினக் கலந்துரையாடல் சிறப்பாக இடம் பெற்றது
நண்பர்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினர் இம் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் போயா தினங்களில் நெடுந்தீவினை…
புத்தூரில் இரத்த தான நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது
விதையனைத்தும் விருட்சமே குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் புத்தூர் தமிழாலய அரங்கில் நேற்று (ஜீலை…
கொரோனோ பாதுகாப்பு செயற்றிட்டங்கள் செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவு கிளையினரால் மேற்கொள்ளப்பட்டது.
செஞ்சிலுவைச் சங்கம் நெடுந்தீவு கிளையினரால் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆயத்த நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது…
5 கிலோ பைக்கற் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
5 கிலோ கோதுமை மா பைக்கற் ஒன்றின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற பிறிமா…
வடக்கில் அநியாயமாக பறிபோகும் உயிர்கள்! Dr T. சத்தியமூர்த்தி கவலை
வடக்கில் அடிக்கடி இடம்பெறும் விபத்துக்களால் பலரின் உயிர்கள் அநியாயமாக பறிபோவதாக வைத்தியர் Dr T. சத்திய…
2074 பேருக்கு கொரோனா தொற்று
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,074 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 நோயாளர்கள்…