நாட்டின் தேசிய பணத்தை திருடி அந்த பணத்தில் தேர்தலை நடத்துபவர்கள் எவரும் எங்கள் குழுவில் இல்லை
இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நாட்டின் தேசிய பணத்தை திருடி அந்த பணத்தில் தேர்தலை…
யாழ் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் முன்பாக உத்தியோகத்தர் மீது வாள் வெட்டு
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைந்துள்ள யாழ் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்…
வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தாமதம்
வவுனியாவில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தாமதம்
ஸ்ரீலங்காவில் பாடசாலை வான்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்
ஸ்ரீலங்காவில் பாடசாலை வான்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி வர்த்தமானி அறிவிப்பு ஒன்று…
5 மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்கள்
ஐந்து மாவட்டங்களில் புதிய பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2081 ஆக உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிகை 2,081 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (ஜூன் 07) 4…
அதிபர்கள் மீது கடும் நடவடிக்கை எச்சரிக்கிறார்! வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சுற்றுநிருபத்தை உதாசீனம் செய்யும் பாடசாலை அதிபர்கள் மீது கடுமையான…
கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு ஐயாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது, தேசிய…
உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும் கருவிகள் (Forehead Thermometer) அன்பளிப்பு
புங்குடுதீவு கமாலாம்பிகை மகாவித்த்தியாலயத்திற்கு சிற்றி ஹாட்வெயர் வியாபார நிலையத்தின் உரிமையாளரும் பாடசாலையின் சங்கீத ஆசிரியரின் சகோதரனுமான…