தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு, பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்கூடம்
2020 பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகத்தில் சிறப்புத் தேர்தல் செயற்பாட்டு மையம்…
ஆடி அமாவாசைக்கு பிதிர்க்கடன் செய்ய அமைச்சரவை அனுமதி. அமைச்சர் டக்ளஸ்!
ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் கடலோரங்களில் தமது பிதிர்க் கடன்களை செய்ய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள்…
உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் நடப்பதே வடக்கு மாணவரின் விருப்பம் – கருத்துக் கணிப்பில் தகவல்!
உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துமாறு வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி…
இலங்கையில் யானை ஒன்று முதல் முறையாக இரட்டை குட்டிகளை ஈன்ற சம்பவம்
மினேரியா தேசிய பூங்காவில் யானை ஒன்று முதல் முறையாக இரட்டை குட்டிகளை ஈன்ற சம்பவம் இலங்கையில்…
கொரோனா தடுப்புடன் போதைப்பொருள் விழிப்புணர்வும் அவசியம் – ஆளுநர் சார்ள்ஸ்
வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் தயாராகவுள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ்…
யாழ் மாவட்ட செயலகம் முன் அரச உத்தியோகஸ்த்தர் மீது வாள்வெட்டு.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலுள்ள யாழ் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம் (மாவட்ட செயலகம்) முன்பாக இன்று (ஜூன்…
போதைப்பொருள் டீலிங் தொடர்பில் 18 பொலிஸார் கைதாகியுள்ளனர்
போதைப்பொருள் டீலிங் தொடர்பில் மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது. இது தொடர்பில் இதுவரை 18 பொலிஸார்…
பெண்ணை தாக்கியதாக கூறப்படும் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கம நோக்கி பயணிக்க தயாராக இருந்த பேருந்தில் வைத்து பெண்ணொருவர் தாக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட பேருந்து தரிப்பிடத்தில்…
சிவாஜிலிங்கத்துக்கு அழைப்பாணை.
ஆர்ப்பாட்டம் செய்து, புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக மானிப்பாய் பொலிஸார் தொடுத்த வழக்கில் இன்று நீதிமன்றில்…