340 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது
இலங்கையில் போதைப்பொருள் நடவடிக்கைகளை ஒழிப்பதற்காக 340 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம்…
14 பேர் கொரோனா தொற்றால் இனங் காணப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தோடு தொடர்புடைய 14 பேர் கொரோனா தொற்றால் இனங் காணப்பட்டுள்ளனர். இலங்கையில், இதுவரை…
ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்
ஊரடங்கு நேரத்தில் மீண்டும் திடீர் மாற்றம்..!! நாளை (14) தொடக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு…
பயாகல – மங்கொன்ன கடலில் இரு சிறுவர்கள் காணமல் போயுள்ளனர்
பயாகல - மங்கொன்ன கடலில் மூழ்கி 11 மற்றும் 15 வயதுடைய இருவர் காணாமல் போயுள்ளனர்
திட்டமிட்டவாறு பொதுத் தேர்தல் நடைபெறும்
ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாதென தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின்…
கொரோனா தடுப்பு மருந்து ரஷ்யாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி அதை மனிதர்களிடத்தில் வெற்றிகரமாக பரிசோதனை…
உனவட்டுன உப ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது
கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவரினால் இவ்வாறு ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில்…
எழுவைதீவிலும் கொறோனா பதற்றம்?
பொலநறுவைச் சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர் வழங்கல்…
அம்பாறை பொலிஸ் பரிசோதகர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது
ஈஸ்டர் ஞாயிறு அன்று சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்ததற்காக அம்பாறை பொலிஸ்…