ஐ.டி.எச், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபருக்கு கொரோனா வைரஸ்
குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இல்சியாம் நசீம் என்பவர், IDH மருத்துவமனையில்…
தொழிநுட்ப கற்றல் செயற்பாடுகளில் சிலர் ஊடுருவல் வடமாகாண அதிபர்கள் சங்க தலைவர் குற்றம் சாட்டு
அதிபர்களின் தொலைபேசி இலக்கங்களை ஹக் செய்து தரவுகளை திருடி ஆசிரியர் மாணவர்களுடன் ஏனையவர்களுக்கும் தவறான படங்கள்…
சாரதிகளின் அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் செயற்பாடு மீள ஆரம்பம்
வாகன சாரதிகளின் அனுமதி பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் செயற்பாட்டை மீள ஆரம்பம், புள்ளிகள் பூச்சியத்தை எட்டும்…
பாடசாலை அதிபர் ஆசிரியர்களை சந்தித்தார் தீவக கல்விப்பணிப்பாளர்
இன்றைய தினம் (ஜீலை 23) நெடுந்தீவுக்கு வருகை தந்த தீவக கல்விப்பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு. பொன்னையா…
பிறப்புச் சான்றிதழ் குறித்துஅறிவித்தல்வௌியிடப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படுகின்றமை தொடர்பில் எதிர்காலத்தில் பின்பற்ற எதிர்பார்க்கும் வழிமுறைகள் குறித்து தௌிவுபடுத்தி, பதிவாளர் நாயகம்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினரால் பாடசாலைக்கு மருத்துவ உபகரண பொருட்கள் அன்பளிப்பு
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினர் நெடுந்தீவு பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வித் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக…
சுகயீன விடுமுறையை அறிக்கையிட தீர்மானம்
தொழிற்சங்க பிச்சினைக்கு தீர்வு கிட்டாமையால் , நாளை சுகயீன விடுமுறையை அறிக்கையிட தீர்மானம் - இலங்கை…
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் நெடுந்தீவில் ஆரம்பம்
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் நெடுந்தீவில் ஆரம்பம் இவ்வருடம் 2020ம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரிட்சைக்கு தோற்றுகின்ற…
அமரர் தர்மலிங்கம் வள்ளியம்மை ஞாபகார்த்தமாக தையல் மிசின் அன்பளிப்பு
யாழ்ப்பாணம் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பணிப்பாளர் திரு.ச.சசிபன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவின்…