பொலிஸ் மா அதிபர் லால் செனவிரத்னவிற்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையேற்று 18 நாட்களுக்குள் லால் செனவிரத்னவிற்கு திடீர்…
வவுனியா மணியர்குளம் பகுதியில் குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா மணியர்குளம் பகுதியில் குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பிறிதொரு…
வவுனியா பழைய பஸ் நிலையத்தில் இன்று தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனைக் கட்டுப்படுத்தும்…
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவியொருவர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
காதலனுடன் தொலைபேசியில் உரையாடுவதை கண்டித்ததால் மாணவியொருவர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளார். நேற்று (October…
யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு
யாழ் இணுவிலைச் சேர்ந்த களனிப் பல்கலைக்கழக மாணவி கொழும்பில் உயிரிழப்பு கொழும்பு வெள்ளவத்தையில் வசித்து வந்த…
கால நிலை தொடர்பாக வளிமண்டலத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை
நாடு முழுவதும் குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக மழையுடனான…
சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
சுயதனிமைப்படுத்தலில் வாழும் குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. தற்போது உருவாகியுள்ள…
புங்குடுதீவு மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் உணவுப்பொருள் வழங்கிவைப்பு
வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணம்பட்டதை தொடர்ந்து குறித்த…
ஊர்காவற்துறை அன்ரனிஸ் கல்லூரி மாணவிக்கு வெளிச்சம் நிறுவனத்தினால் துவிச்சக்ர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.
ஊர்காவற்துறை நாரந்தனையில் வசிக்கும் சென் அன்ரனிஸ் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி செல்வி.கு.சயிவினி அவர்களுக்கு வெளிச்சம்…