காங்கேசன்துறை கடற்படையினர் இருவருக்கு கொரோனா
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று ஐப்பசி 16 ம்…
நெடுந்தீவு கனடா மக்கள் அமைப்பின் விஷேட பொதுக்கூட்டம்
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் விஷேட பொதுக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை ஒக்டோபர் 18 ZOOM…
வீ.ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தொட்டுவே…
கொரோனா விழிப்புணர்வு யாழில் மேற்கொள்ளப்பட்டது
கரித்தாஸ் கியூடெக் அமைப்பின் யாழ் மாவட்ட இளைஞர் அணியினரால் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு…
இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை
கிளிநொச்சி – இயக்கச்சி படை முகாமிலுள்ள இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.…
மீண்டும் சேவையில் இணைந்து கொண்டது சமுத்திரதேவா
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான…
இணுவில் பகுதியில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளன.
யாழ். இணுவில் மஞ்சத்தடி பகுதியில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உடைக்கப்பட்டு நகைகள் மற்றும்…
மரக்கடத்தல், மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்
முல்லைத்தீவில் நடைபெறும் மரக்கடத்தல், மண்கடத்தல் தொடர்பில் செய்திகளை வெளிக் கொண்டுவரும் ஊடகவியலாளர்களான குமணன் தவசீலன் ஆகியோர்…
போதைப்பொருளை மூக்கு துவாரத்திற்குள் மறைத்திருந்த பயங்கர கில்லாடியொருவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருளை மூக்கு துவாரத்திற்குள் மறைத்திருந்த பயங்கர கில்லாடியொருவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ் நகரை…