யாழில் பூச்சாடிக்குள் கஞ்சா வளர்தவர் பொலிசாரிடம் சிக்கினார்
வடமராட்சி கிழக்கில் சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் பளை போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புங்குடுதீவு பிரதேசத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறைக்கு வருகை தந்த கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்…
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது மக்கள் தொடர்பு அலுவலகம், யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று…
தீவகத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
புங்குடுதீவுப் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு நெடுந்தீவு…
செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து.
செட்டிபாளையம் பிரதான வீதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து. இன்று அதிகாலை மட்டக்களப்பு கல்முனை பிரதான…
புதுக்குடியிருப்பில் கிராம சேவகர் மற்றும் குடும்ப பெண்ணுக்கிடையில் கைகலப்பு – இருவரும் கைது
புதுக்குடியிருப்பில் கிராம சேவகர் மற்றும் குடும்ப பெண்ணுக்கிடையில் கைகலப்பு – இருவரும் கைது! புதுக்குடியிருப்பு வள்ளிபுனம்…
இலங்கையை சேர்ந்த பெண் நியூசிலாந்து தேர்தலில் வெற்றி
இலங்கையில் பிறந்து ஐந்து வயதில் நியூசிலாந்தில் குடியேறிய வானுசி வால்டர்ஸ் (39-வயது) நியூசிலாந்தில் நேற்று (ஒக்டோபர்…
ஊரும் ஊறவும் அமைப்பின் உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் உறுப்பினர்களாக நெடுந்தீவில் வாழும் சொந்தங்களை அவர்களின் விருப்பின் பேரில் இணைத்துக்கொள்வதற்கான…
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று யாழ் அரச அதிபர் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று நேற்று ஐப்பசி 16 ம்…