யாழில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை- வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்
யாழில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றுவது…
இலங்கை கடற்படைக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கை கடற்படை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் நெருங்கி பழகிய…
ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது
கடந்த சுமார் ஒரு வார காலமாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சரும்…
யாழ். வைத்தியசாலைகளில் இரத்தத்துக்குத் தட்டுப்பாடு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ். குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு…
புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா!
அண்மையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட புங்குடுதீவு பெண்ணை ஏற்றி வந்த இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை…
நினைவழியா நிமல் 20வது ஆண்டு நினைவேந்தல்
ஊடாக சுதந்திரத்திற்காக காவு கொள்ளப்பட்ட உன்னத நாயகன் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 20ம் ஆண்டு…
காணமல் ஆக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர்
காணமல் ஆக்கப்பட்ட அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல அவர்கள் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள்…
யாழில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்ட 80 பேர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்
யாழ்.பருத்துறை – கட்டைக்காடு வீதி புனரமைப்பு பணியில் கனரக வாகன சாரதியாக பணியாற்றிய ஒருவர் திடீர்…
கிளிநொச்சியில் மரம் கடத்த முற்பட்டவர்கள் வசமாக மாட்டினார்கள்
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தர்மக்கேணிபகுதியில் சட்டத்துக்கு விரோதமாக வேம்பு மற்றும் நாவல் மரங்களை…